நானும் சிரிகின்றேன் வேறு வழி இல்லாமல்.
நானும் சிரிக்கின்றேன்
வேறு வழி இல்லாமல்.
நானும் சிந்திக்கின்றேன்
எதற்க்கின்று தெரியாமல்
எதற்க்கின்று தெரியாமல்
சொன்னார்கள்
உனக்கொரு நேரம்
வரும் என்று…!
தாண்டிவிட்டேன்
அந்த தருணத்தையும்
இன்னும் விடைகள் தெரியாமல்
உனக்கொரு நேரம்
வரும் என்று…!
தாண்டிவிட்டேன்
அந்த தருணத்தையும்
இன்னும் விடைகள் தெரியாமல்
நான் வாழ்வது நிஜ வாழ்வுதானா..?
நம்ப முடியவில்லை
என்னால்…!
ஏன் என்றால்
எதுவும்
எனக்கு சாத்தியம்
இல்லை என்பதால்
நம்ப முடியவில்லை
என்னால்…!
ஏன் என்றால்
எதுவும்
எனக்கு சாத்தியம்
இல்லை என்பதால்
உறவுகளோடு இருந்தும்
உருப்பிடாதவனாய்
திரிகின்றேன்..!
உருத்துகின்றது
ஒவ்வொரு நிமிடமும்
யாரும் இல்லா
அனாதை போல நானும்…!
உருப்பிடாதவனாய்
திரிகின்றேன்..!
உருத்துகின்றது
ஒவ்வொரு நிமிடமும்
யாரும் இல்லா
அனாதை போல நானும்…!
J.முகம்மது ஃபரீத்